BREAKING NEWS

Ads

உலகம்

Friday, 10 January 2014

எங்க அப்பா யார பாத்து விரல் நீட்டுராரோ அவர் தான் அடுத்த பிரதமர்

ஐ.கே.குஜ்ரால், தேவ கௌடா, வாஜ்பாய் போன்றோர் இந்திய நாட்டு பிரதமராக வருவதற்கு, தி.மு.க கட்சிகாரணமாக இருந்து இருக்கிறது. 2009லும் கூட மன்மோகன் சிங் ஆட்சி அமைய உறுதுணையாக தி,மு.க இருந்தது. அதே போல், 2014 ஆம் ஆண்டிலும், நடக்கவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில், கருணாநிதி யாரைப் பார்த்து விரல் நீட்டுகிறாரோ அவரே, நாட்டின் பிரதமராக வருவார் எனவும், அது போல் ஒரு சூழ்நிலை விரைவில் ஏற்படும் என மு.க. ஸ்டாலின், ஹெட்லைன்ஸ் டுடேவிற்கு அளித்த பேட்டியில் கூறியிருக்கிறார்.



Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media