ஜனவரி மாதம் 5ம் தேதி, நடிகர் உதய் கிரண் தற்கொலை செய்து கொண்டார். இதனால் மனமுடைந்த அவரின் ரசிகர் ஒருவரும் தற்கொலை செய்து கொண்டார்.
ஆந்திர மாநிலத்தில், சதீஷ் என்ற 19 வயது வாலிபர், நடிகர் உதய் கிரண் இறந்த செய்தியை கேட்டு, மனம் உடைந்து போய், மரத்தில் தூக்கிலிட்டு கொண்டார். அவர் சட்டை பாக்கெட்டில், தன் அபிமான நடிகர் உதய் கிரண் இறந்ததால், தானும் இறப்பதாக கூறும் ஒரு கடிதமும் இருந்தது.
ஆந்திர மாநிலத்தில், சதீஷ் என்ற 19 வயது வாலிபர், நடிகர் உதய் கிரண் இறந்த செய்தியை கேட்டு, மனம் உடைந்து போய், மரத்தில் தூக்கிலிட்டு கொண்டார். அவர் சட்டை பாக்கெட்டில், தன் அபிமான நடிகர் உதய் கிரண் இறந்ததால், தானும் இறப்பதாக கூறும் ஒரு கடிதமும் இருந்தது.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.