நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே 3 பேரை புலி ஒன்று அடித்து கொன்றது. இதனையடுத்து புலியை சுட்டுக்கொல்ல உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
கடந்த 18 நாட்களாக, வனத்துறையினர் மற்றும் போலீசார் புலியை தேடி வந்தனர். மயக்க ஊசி செலுத்தி புலியை பிடிக்கும் முயற்சியையும் மேற்கொண்டனர். புலியின் நடமாட்டத்தை கண்காணிக்க 78 இடங்களில் கேமராக்கள் பொறுத்தப்பட்டது. இந்நிலையில், ஒரு பசு மாட்டையும், புலி அடித்து கொன்றது. இதனால் தேடுதல் வேட்டை தீவிரமானது. ஒரு வழியாக, வனத்துறையினர் நேற்று மாலை புலியை கண்டுபிடித்து, சுட்டு கொன்றனர். 18 நாட்களாக ஊட்டி மக்களிடம் நிலவி வந்த பயமும், பதற்றமும் நீங்கியது.
கடந்த 18 நாட்களாக, வனத்துறையினர் மற்றும் போலீசார் புலியை தேடி வந்தனர். மயக்க ஊசி செலுத்தி புலியை பிடிக்கும் முயற்சியையும் மேற்கொண்டனர். புலியின் நடமாட்டத்தை கண்காணிக்க 78 இடங்களில் கேமராக்கள் பொறுத்தப்பட்டது. இந்நிலையில், ஒரு பசு மாட்டையும், புலி அடித்து கொன்றது. இதனால் தேடுதல் வேட்டை தீவிரமானது. ஒரு வழியாக, வனத்துறையினர் நேற்று மாலை புலியை கண்டுபிடித்து, சுட்டு கொன்றனர். 18 நாட்களாக ஊட்டி மக்களிடம் நிலவி வந்த பயமும், பதற்றமும் நீங்கியது.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.