ராம்லீலா மைதானத்தில் ஒரு தொலைகாட்சி நிறுவனம் நடத்திய பொது விவாத கூட்டத்தில் காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கூட்டதினர் பங்கேற்றனர். அப்பொழுது, காங்கிரஸ் கட்சியினர், ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்தோர் அணிந்திருந்த, தொப்பியை கழற்றி விட்டு, மேடைக்கு வந்து பேசும்படி நிபந்தனை விதித்தனர். இதற்கு ஆம் ஆத்மி கட்சியினர் அடி பணியாததால், பேச்சு வார்த்தை அதிகம் ஆகி, ஒரு கட்டத்தில், காங்கிரஸ் கட்சியினர், ஆம் ஆத்மியினரை தாக்க ஆரம்பித்தனர். அங்கிருந்த பொது மக்கள் சிலர் அவர்களை காப்பாற்ற முன் வந்தனர்.
"காங்கிரஸ் தலைவர்கள், எந்த தவறும் செய்யாத எங்களை தாக்கியுள்ளனர். நாங்கள் தொப்பி அணிந்து கொண்டு தான் வருவோம் என்று சொல்லி விட்டோம், இருந்தும், ஆள் பலத்தை வைத்து கொண்டு எங்களை பயமுறுத்த முயற்சித்தனர்", என்று ஆம் ஆத்மியை சேர்ந்த ஹரிகேஷ் ஸ்ரீவட்சவா கூறியுள்ளார்.
"காங்கிரஸ் தலைவர்கள், எந்த தவறும் செய்யாத எங்களை தாக்கியுள்ளனர். நாங்கள் தொப்பி அணிந்து கொண்டு தான் வருவோம் என்று சொல்லி விட்டோம், இருந்தும், ஆள் பலத்தை வைத்து கொண்டு எங்களை பயமுறுத்த முயற்சித்தனர்", என்று ஆம் ஆத்மியை சேர்ந்த ஹரிகேஷ் ஸ்ரீவட்சவா கூறியுள்ளார்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.