தே.மு.தி.க. உடன் கூட்டணி வைத்தால், தி.மு.க உருப்படாம போகும் என்று அழகிரி தெரிவித்த கருத்துக்கு, கருணாநிதி கண்டனம் தெரிவித்துள்ளார். "தே.மு.தி.க உடன் கூட்டணி அமைந்தால் மகிழ்ச்சியே", என்று கழகத்தின் தலைவரான தான் தெரிவித்த கருத்து எதிர்மாறாக, அழகிரி கூறியிருப்பது, வருத்ததிற்கு உரியது மட்டும் அல்ல, கண்டனத்திற்கு உரியது என கருணாநிதி கூறியுள்ளார்.
இதுப்போன்று, கருத்து வேறுபாடுகளை தெரிவித்து, கழகத்தின் உள் இருக்கும் கட்டுப்பாட்டிற்கும், ஒற்றுமைக்கும், பாதகம் விளைவிப்போர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், அவர்கள் கட்சியில் இருந்து நீக்கப்படுவோர் எனவும் மிக கண்டிப்பாக தெரிவித்தார் கருணாநிதி. மேலும், இந்த முடிவு கட்சியில் உள்ள அனைவருக்கும் பொருந்தும் எனவும் கூறினார்.
இதுப்போன்று, கருத்து வேறுபாடுகளை தெரிவித்து, கழகத்தின் உள் இருக்கும் கட்டுப்பாட்டிற்கும், ஒற்றுமைக்கும், பாதகம் விளைவிப்போர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், அவர்கள் கட்சியில் இருந்து நீக்கப்படுவோர் எனவும் மிக கண்டிப்பாக தெரிவித்தார் கருணாநிதி. மேலும், இந்த முடிவு கட்சியில் உள்ள அனைவருக்கும் பொருந்தும் எனவும் கூறினார்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.