திமுக சார்பாக மேடைகளில் பேச பல்வேறு திறமையான பேச்சாளர்கள் இருந்த நிலை மாறி, இப்போழுது குஷ்பூவை மேடையில் பேச வைத்து விட்டு, அதை உட்கார்ந்து கருணாநிதியும், மற்ற தலைவர்களும் உட்கார்ந்து ரசிப்பது, மிகவும் கேவலமாக இருக்கிறது என்று நடிகர் சிங்கமுத்து கூறியிருக்கிறார். மேலும் அவர், கருணாநிதி மகள் கனிமொழி ஸ்பெக்ட்ரம் ஊழலில் ரூ.1 லட்சத்து 76 ஆயிரம் கோடி ஊழல் செய்து திகார் ஜெயிலில் இருந்து வந்தார். இந்த தொகையை கொண்டு தமிழகத்தின் 1 வருட பட்ஜெட்டையே தாக்கல் செய்து விடலாம் என்றும், கொள்ளை அடிப்பதில் திமுக வினர் மிகவும் கெட்டி காரர்கள் என்றும் கூறியுள்ளார்.
Sunday, 23 February 2014
குஷ்பூவை எல்லாம் பேச விட்டு கருணாநிதியும், மற்றவர்களும் கேட்பது ரொம்ப கேவலமா இருக்கு
திமுக சார்பாக மேடைகளில் பேச பல்வேறு திறமையான பேச்சாளர்கள் இருந்த நிலை மாறி, இப்போழுது குஷ்பூவை மேடையில் பேச வைத்து விட்டு, அதை உட்கார்ந்து கருணாநிதியும், மற்ற தலைவர்களும் உட்கார்ந்து ரசிப்பது, மிகவும் கேவலமாக இருக்கிறது என்று நடிகர் சிங்கமுத்து கூறியிருக்கிறார். மேலும் அவர், கருணாநிதி மகள் கனிமொழி ஸ்பெக்ட்ரம் ஊழலில் ரூ.1 லட்சத்து 76 ஆயிரம் கோடி ஊழல் செய்து திகார் ஜெயிலில் இருந்து வந்தார். இந்த தொகையை கொண்டு தமிழகத்தின் 1 வருட பட்ஜெட்டையே தாக்கல் செய்து விடலாம் என்றும், கொள்ளை அடிப்பதில் திமுக வினர் மிகவும் கெட்டி காரர்கள் என்றும் கூறியுள்ளார்.
Write Your comments Here!
Subscribe to:
Post Comments
(
Atom
)
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.