இன்று ஐந்தாம் கட்ட தேர்தல் நடைபெற்று வருகிறது . கர்நாடக மாநிலத்தில் கோலார் தொகுதியில் அமைச்சர் முனியப்பா வாக்குப்பதிவு செய்ய வரும்போது வாக்குப்பதிவு இயந்திரம் தெற்கு நோக்கி இருந்ததை கண்டார் . வாஸ்து பிரகாரம் வடக்கு நோக்கி வைக்குமாறு கேட்டுக்கொண்டார் . அப்படியே வாக்குப்பதிவு இயந்திரம் இடம் மாற்றி வைக்கப்பட்டது .
வாக்குப்பதிவு இயந்திரம் இடம் மாற்றி வைக்கப்பட்டதால் , அந்த இடத்தில் இருந்த அதிகாரி பணிமாற்றம் செய்யப்பட்டார் . ஏனென்றால் வாக்குப்பதிவு இயந்திரம் இடம் மாற்றப்படுவது சட்டத்திற்கு புறம்பானது .
வாக்குப்பதிவு இயந்திரம் இடம் மாற்றி வைக்கப்பட்டதால் , அந்த இடத்தில் இருந்த அதிகாரி பணிமாற்றம் செய்யப்பட்டார் . ஏனென்றால் வாக்குப்பதிவு இயந்திரம் இடம் மாற்றப்படுவது சட்டத்திற்கு புறம்பானது .
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.