BREAKING NEWS

Ads

உலகம்

Thursday, 17 April 2014

வாஸ்து பிரகாரம் வாக்குப்பதிவு இயந்திரத்தை மாற்றி வைத்த அமைச்சர் .!!!

இன்று ஐந்தாம் கட்ட தேர்தல் நடைபெற்று வருகிறது . கர்நாடக மாநிலத்தில் கோலார் தொகுதியில் அமைச்சர் முனியப்பா வாக்குப்பதிவு செய்ய வரும்போது வாக்குப்பதிவு இயந்திரம் தெற்கு  நோக்கி இருந்ததை கண்டார் . வாஸ்து பிரகாரம் வடக்கு நோக்கி வைக்குமாறு கேட்டுக்கொண்டார் . அப்படியே வாக்குப்பதிவு இயந்திரம் இடம் மாற்றி வைக்கப்பட்டது .

வாக்குப்பதிவு இயந்திரம் இடம் மாற்றி வைக்கப்பட்டதால் , அந்த இடத்தில் இருந்த அதிகாரி பணிமாற்றம் செய்யப்பட்டார் . ஏனென்றால் வாக்குப்பதிவு இயந்திரம் இடம் மாற்றப்படுவது சட்டத்திற்கு புறம்பானது .



Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media