மோடியை கடுமையாக விமர்சனம் செய்து வரும் மம்தா இன்று காங்கிரசு அரசையும் சேர்த்துக் கொண்டார் .
இன்று அளித்த பேட்டியில் , காங்கிரசு பயந்தாங்கோலிகள் , அவர்கள் பாஜக உடன் பேசி வைத்துக்கொண்டு ஆட்சியில் இருந்து விட்டனர் . ஆட்சியின் போது மோடியைப் பற்றி ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை . நான் இந்நேரம் காங்கிரஸ் இடத்தில் டில்லியில் இருந்தால் மோடியின் இடுப்பில் கயிறு கட்டி ஜெயிலுக்கு அனுப்பி இருப்பேன் . காங்கிரசு தவறு செய்துவிட்டது . முதலிலே கண்டித்து இருந்தால் இப்போது இப்படி நடந்து இருக்காது என்று கூறினார் .
இன்று அளித்த பேட்டியில் , காங்கிரசு பயந்தாங்கோலிகள் , அவர்கள் பாஜக உடன் பேசி வைத்துக்கொண்டு ஆட்சியில் இருந்து விட்டனர் . ஆட்சியின் போது மோடியைப் பற்றி ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை . நான் இந்நேரம் காங்கிரஸ் இடத்தில் டில்லியில் இருந்தால் மோடியின் இடுப்பில் கயிறு கட்டி ஜெயிலுக்கு அனுப்பி இருப்பேன் . காங்கிரசு தவறு செய்துவிட்டது . முதலிலே கண்டித்து இருந்தால் இப்போது இப்படி நடந்து இருக்காது என்று கூறினார் .
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.