BREAKING NEWS

Ads

உலகம்

Thursday, 8 May 2014

இந்தியாவின் முதல் வாக்காளர் நேற்று மீண்டும் வாக்களித்தார் .

அக்டோபர் 25,1951   ஆம் நடந்த முதல் தேர்தலில் முதலாக வாக்களித்தவர் ஷ்யாம் சரன் நெகி . முதல் தேர்தல்  கின்னவுர் ஊரில் நடந்தது .

நேற்று கின்னவுர் ஊரில் வாக்குப்பதிவு நடந்தது . நேற்றைய தேர்தலிலும் முதல் ஆளாக வந்து வாக்களித்தார் ஷ்யாம் சரன் நெகி .

இவரை தேர்தல் ஆணையம் மக்களிடம் வாக்களிக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான தூதராக நியமித்துள்ளது குறிப்பிடத்தக்கது .


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media