BREAKING NEWS

Ads

உலகம்

Sunday, 22 June 2014

மெஸ்ஸியின் லேட் கோல் ஒருவருக்கு 2லட்சம் யூரோவை காப்பாற்றியுள்ளது !!

அதெப்படி ஒருவரின் ஒரு கோல் இன்னொருவருக்கு பல லட்சம் ரூபாய்களை பெற்று தர முடியும் என எண்ணலாம் ??

உலக கோப்பை போட்டிகளில் பெட் வைப்பது சர்வ சாதரணமாய் நடக்கும் . எல்லா போட்டிகளிலும் இவ்வாறு நடப்பது சாதரணம் என்பதால் நேற்று நடந்த
 அர்ஜெண்டினா ஈரான் போட்டிகளுக்கு பெட்டிங் நடைபெற்றது . லாஸ் வெகாஸில் ஒருவர் அர்ஜெண்டினா அணி ஜெயித்துவிடும் என  2லட்சம் யூரோ பெட் கட்டினார் .

ஆனால் முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை . இரண்டாவது பாதியிலும் கோல் போட இயலவில்லை . இறுதியாக எஸ்ட்ரா நிமிடத்தில் 91வது நிமிடத்தில் மெஸ்ஸி சூப்பர் கோல் அடித்து அர்ஜெண்டினா அணியை வெற்றி பெற செய்தார் .

இதனால் பெட் செய்தவருக்கும்  2லட்சம் யூரோ திரும்ப கிடைத்தது !!


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media