BREAKING NEWS

Ads

உலகம்

Sunday, 22 June 2014

கருப்பு பணம் வைத்து இருப்பவர்களின் பட்டியலை தேர்வு செய்தது ஸ்விஸ் வங்கி !!!

கடந்த சில நாட்களுக்கு முன் இந்தியாவில் இருந்து ஸ்விஸ் வங்கியில் பண வைத்துள்ளவர்களின் மதிப்பு 40 சதவீதம் அதிகரித்துள்ளது என்பதை நாம் பார்த்தோம் .

இப்போது இந்தியாவின் கருப்பு பணத்திற்கு எதிரான நடவடிக்கையை ஊக்குவிக்கும் விதமாக ஸ்விஸ் வங்கி அந்த வங்கியில் பணம் வைத்துள்ள இந்தியர்களின் பட்டியலை தயார் செய்துள்ளது . அந்த பட்டியல் இந்திய அரசுடன் பகிரப் பட உள்ளதாக தெரிகிறது . 

ஸ்விஸ் வங்கி அதிகாரி ஒருவர் கூறுகையில் " இந்த பட்டியலில் உள்ள ஒவ்வொருவரும் அறக்கட்டளை மற்றும் பல நிறுவனங்கள் மூலம் கிடைத்த வரி கட்டாத பணத்தை இங்கே சேமித்து வைத்துள்ளதாக சந்தேகிக்கப் படுகிறார்கள் " என்றார் .

மேலும் அவர் புதிய இந்திய அரசுடன் இணைந்து பணியாற்ற விரும்புவதாக தெரிவித்தார் .


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media