நைஜீரியாவில் மேற்கத்திய கல்வி முறைகளை எதிர்த்து போக்கோ ஹாரம் என்னும் அமைப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர் . ஏப்ரல் மாதத்தில் 200 சிறுமிகளை கடத்தி சென்றனர் . அந்த சிறுமிகளை ராணுவம் இன்னும் மீட்கவில்லை .
இந்நிலையில் , கும்மாப்ஜா என்னும் கிராமத்தில் தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடுதலில் ஈடுபட்டனர் . இந்த தாக்குதலில் 30 க்கும் மேற்பட்டோர் பலியாயினர் . மேலும் 60 பெண்களைக் கடத்தியும் சென்று உள்ளனர் . அந்த தாக்குதலில் இருந்து தப்பி ஓடி அருகில் உள்ள கிராமங்களில் தஞ்சம் புகுந்த மக்கள் இந்த தகவலை தெரிவித்துள்ளனர் .
ஆனால் இந்த சம்பவத்தை அந்நாட்டின் அரசு முடிவு செய்யவில்லை !!!
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.