ரமலான் நோன்பு இருக்கும் ஒரு
மாதத்திற்கு பள்ளிவாசலில் நோன்பு கஞ்சி தருவதற்கு தேவையான அரிசியை அரசு இலவசமாக தர
போவதாக தமிழக அரசு கூறியுள்ளது. இதற்கு 4500 டன் அரிசி தேவைப்படும் என்று
தெரிவிக்கபட்டு உள்ளது. அந்தந்த மாவட்டங்களிள் உள்ள கலெக்டர்களுக்கு உத்தரவிட்டு
உள்ளார். இதன் மூலம் 3000 மேற்பட்ட பள்ளிவாசல்கள் பயன் பெறும் என்று தமிழக
முதல்வர் ஜெயலலிதா கூறினார்.
இது ஒரு நல்ல திட்டம் தான் , ஆனால்
இது தேர்தல் நோக்கத்துடன் முஸ்லிம் கவருவதற்காக இருக்க கூடாது.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.