BREAKING NEWS

Ads

உலகம்

Wednesday, 25 June 2014

நோன்பு கஞ்சி குடிக்க அரிசி தரும் “அம்மா” : முஸ்லிம் ஒட்டுகளை கவரவோ ??



             ரமலான் நோன்பு இருக்கும் ஒரு மாதத்திற்கு பள்ளிவாசலில் நோன்பு கஞ்சி தருவதற்கு தேவையான அரிசியை அரசு இலவசமாக தர போவதாக தமிழக அரசு கூறியுள்ளது. இதற்கு 4500 டன் அரிசி தேவைப்படும் என்று தெரிவிக்கபட்டு உள்ளது. அந்தந்த மாவட்டங்களிள் உள்ள கலெக்டர்களுக்கு உத்தரவிட்டு உள்ளார். இதன் மூலம் 3000 மேற்பட்ட பள்ளிவாசல்கள் பயன் பெறும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா கூறினார்.

            இது ஒரு நல்ல திட்டம் தான் , ஆனால் இது தேர்தல் நோக்கத்துடன் முஸ்லிம் கவருவதற்காக இருக்க கூடாது.




Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media