BREAKING NEWS

Ads

உலகம்

Thursday, 5 June 2014

ஆம் ஆத்மியில் இருந்து மேலும் ஒருவர் விலகல் !!!!

சமூக சேவகியாக இருந்து அரசியலுக்கு வந்த அஞ்சலி டமானியா ஆம் ஆத்மி கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார் . இவர் நடந்து முடிந்த தேர்தலில் நிதின் கட்காரியை எதிர்த்து போட்டியிட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது .

அவர் எழுதியுள்ள கடிதத்தில் , நான் கனத்த இதயத்துடன் ஆம் ஆத்மி கட்சியை விட்டு விலகுகிறேன் . கெஜ்ரிவாலுக்கு வாழ்த்துக்கள் , அவர் எனக்கு அண்ணன் போன்றவர் . நான் வெளியேறுவதை வைத்து எந்த ஒரு கதையையும் தயவு செய்து உருவாக்க வேண்டாம் என்று எழுதியுள்ளார் .

ஏற்கனவே கட்சியின் முக்கிய தலைவர்களான ஷாஜிய இல்மி மற்றும் அஷுடோஷ் கட்சியில் இருந்து விலகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது .


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media