சமூக சேவகியாக இருந்து அரசியலுக்கு வந்த அஞ்சலி டமானியா ஆம் ஆத்மி கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார் . இவர் நடந்து முடிந்த தேர்தலில் நிதின் கட்காரியை எதிர்த்து போட்டியிட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது .
அவர் எழுதியுள்ள கடிதத்தில் , நான் கனத்த இதயத்துடன் ஆம் ஆத்மி கட்சியை விட்டு விலகுகிறேன் . கெஜ்ரிவாலுக்கு வாழ்த்துக்கள் , அவர் எனக்கு அண்ணன் போன்றவர் . நான் வெளியேறுவதை வைத்து எந்த ஒரு கதையையும் தயவு செய்து உருவாக்க வேண்டாம் என்று எழுதியுள்ளார் .
ஏற்கனவே கட்சியின் முக்கிய தலைவர்களான ஷாஜிய இல்மி மற்றும் அஷுடோஷ் கட்சியில் இருந்து விலகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது .
அவர் எழுதியுள்ள கடிதத்தில் , நான் கனத்த இதயத்துடன் ஆம் ஆத்மி கட்சியை விட்டு விலகுகிறேன் . கெஜ்ரிவாலுக்கு வாழ்த்துக்கள் , அவர் எனக்கு அண்ணன் போன்றவர் . நான் வெளியேறுவதை வைத்து எந்த ஒரு கதையையும் தயவு செய்து உருவாக்க வேண்டாம் என்று எழுதியுள்ளார் .
ஏற்கனவே கட்சியின் முக்கிய தலைவர்களான ஷாஜிய இல்மி மற்றும் அஷுடோஷ் கட்சியில் இருந்து விலகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது .
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.