மோடி இந்திய நாட்டின் பிரதமாராக பதவியேற்று இந்த
வாரத்துடன் ஒரு மாதம் முடிகிறது .இந்த ஒரு மாத ஆட்சி நன்றாகவே உள்ளது .ரயில்வேவில்
பயணிகளின் பயண கட்டணத்தை உயர்த்தியதற்கு மட்டும் மட்டும் மக்களிடையே எதிர்ப்பு
உள்ளது .மற்றபடி மோடியின் செயல்பாடுகளை எல்லா பத்திரிக்கைகளும் புகழ்ந்து வருகின்றன
.இப்போது மூன்று திட்டங்களை கையில் வைத்து உள்ளார். அவை ,
1.
இந்திய பொருளாதரத்தை உலக அளவில் உயர்த்துவது
2.
மக்களின் பிரச்சனைகளை விரைந்து தீர்த்து வைப்பது
3.
இந்திய ராணுவத்திற்க்கு உயர் ரக ஆயுதங்களை
வழங்குவது.
4.
மத்திய அரசும் மாநில அரசும் நட்புடன்
செயல்படுவது.
முடிவில் மோடி இருப்பதாக கூறப்படுகிறது. 29 மாநில அரசுகளையும்
சந்தித்து அவர்களின் குறைகளை கேட்க இருக்கிறார். இந்திய ராணுவத்தை
பலபடுத்த உயர் ரக ஆயுதங்களை வாங்க இருக்கிறார். ராணுவ தளபதிகளை
உடனடியாக சந்திக்க இருக்கிறார். ஒரே ரேங்க் ஒரே ஒய்வுதியம் என்கிற
புதிய திட்டத்தையும் செயல்படுத்த உள்ளார்
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.