மதுவிலக்கை அமல்படுத்த கோரி உண்ணாவிரதம் இருந்த பழ.நெடுமாறன் கைது.
மதுரை சட்டக்கல்லூரியை சேர்ந்த நந்தினி என்ற மாணவி பூரண மதுவிலக்கை அமல்படுத்த கோரி பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறார், இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மதுவிலக்கை அமல்படுத்த கோரி சட்டக்கல்லூரி மாணவி நந்தினி மற்றும் அவரது தந்தை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுப்பட்டனர். இந்த போராட்டத்திற்க்கு ஆதரவு தெரிவித்து பழநெடுமாறன் உட்பட 7 பேர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் ஈடுப்பட்ட பழநெடுமாறன் உட்பட 9 பேரை காவல் துறையினர் அனுமதியின்றி உண்ணாவிரதம் இருந்ததாக கைது செய்தனர்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.