BREAKING NEWS

Ads

உலகம்

Monday, 23 June 2014

ஜுலை 8 இல் ரயில்வே பட்ஜெட் , 10 இல் பொது பட்ஜெட் தாக்கல் !!




நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜுலை 7 ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 11 ஆம் தேதி வரை நடைபெறும் என்று நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சகம் தெரிவித்து உள்ளது . ரயில்வே பட்ஜெட் 8 ஆம் தேதியும் பொது பட்ஜெட் 10 ஆம் தேதியும் தாக்கல் செய்யபடுகிறது. இது மோடி அரசின் முதல் பட்ஜெட் ஆகும் அதனால் இதன் மீது அதிக எதிர்பார்ப்புகள் உள்ளது. 9 ஆம் தேதியன்று பொருளாதார ஆய்வரிக்கை தாக்கல் செய்யபடும். நிதி அமைச்சர் அருண் ஜெட்லி இதனை தாக்கல் செய்கிறார். இந்த கூட்ட்தொடரில் எஸ்/எடி பிரிவினருக்கு எதிரான வன்முறைகள் தடுப்பு மசோதா, டிராய் சீர்திருத்த மசோதா ,செபி மசோதா ஆகியவற்றை நிறைவேற்ற திட்டமிட்டு உள்ளது. அதற்கு முன் ரயில் டிக்கெட் விலையை உயர்த்தியதர்காக எதிர் கட்சிகள் அமளியில் ஈடுபட கூடும்.

மோடி அரசின் திட்டங்களை இந்த பட்ஜெட் கூட்டதொடரில் கனித்து விடலாம்.





Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media