கடந்த சனிகிழமை அன்று சென்னை மவுலிவாக்கத்தில் உள்ள 11 மாடி கட்டிடம் இடிந்து விழுந்தது .அதில் பலர் சிக்கி கொண்டு உயிருக்கு போராடி வந்தனர். மீட்பு பணிகள் கடந்த ஒரு வார காலமாக நடைபெற்று வந்தது . அது இன்றுடன் நிறைவு பெற்றது. இதில் மீட்பு குழுவினர் முக்கிய பங்கு வகித்தனர். இறுதியான தகவலின் படி 61 பேர் பலியாகினர் மற்றும் 27 பேர் காப்பாற்றபட்டனர். பல கைகளும் கால்களும் தனி தனியாக அழுகி கிடந்தன.
சிக்கி கொண்டவர்களை உயிருடன் காப்பாற்ற வேண்டும் என்பதற்காக மீட்பு பணிகள் மெதுவாக நடந்தது. உயிர் இழந்தவர்களில் 10 பேரின் உடல்களை அடையாளம் காண முடியவில்லை.
அரசின் அலட்சியத்திற்கு நாம் கொடுத்த விலை 61 உயிர்கள்.
சிக்கி கொண்டவர்களை உயிருடன் காப்பாற்ற வேண்டும் என்பதற்காக மீட்பு பணிகள் மெதுவாக நடந்தது. உயிர் இழந்தவர்களில் 10 பேரின் உடல்களை அடையாளம் காண முடியவில்லை.
அரசின் அலட்சியத்திற்கு நாம் கொடுத்த விலை 61 உயிர்கள்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.