இந்தியா சீனா இடையே ஓடும் பிரம்மபுத்திரா நதியில் ஏற்படும் வெள்ளம் குறித்து அறிய இந்தியா சீனாவுக்கு 82 லட்சம் கொடுக்க வேண்டும் . இந்த ஒப்ப்ந்தத்தில் இந்திய துணை பிரதமர் ஹமீத் அன்சாரி நேற்று கையெழுத்திட்டார் .
அந்த ஒப்பந்தத்தின் படி , சீனா , இந்தியா இரு நாடுகளும் தங்கள் பகுதிகளில் ஓடும் பிரம்மபுத்திர நதியை ஆராய்ந்து அறிக்கைகளை பரஸ்பரமாக பகிர்ந்து கொள்ள வேண்டும் .
மே மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை இந்த பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதால் இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் பலத்த சேதங்கள் ஏற்பட்டது . இதை தடுக்க வெள்ளம் குறித்த தகவல்களை பெற சீனாவுடன் ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டது . 2008 வரை இலவசமாக தகவல்களை வழங்கி வந்த சீனா , பின்னர் இதற்கென தனிக் கட்டணத்தை வசூலித்தனர் .
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.