BREAKING NEWS

Ads

உலகம்

Wednesday, 2 July 2014

ரயில்வே பட்ஜெட்டின் சிறப்பு ,ஆட்டோமேட்டிக் கதவுகள் !!


மோடி அரசின் முதல் ரயில்வே பட்ஜெட் 9 ஆம் தேதி அன்று தாக்கல் செய்யபடுகிறது . அதில் என்ன என்ன சிறப்பு அம்சங்கள் இருக்கும் என இப்போதே ஆராய தொடங்கி விட்டார்கள். ரயில் கட்டணம் மீண்டும் உயருமா, தங்கள் ஊருக்கு புது ரயில் அறிவிப்பு இருக்குமா என பல எதிர்ப்பார்ப்புகளுடன் மக்கள் இருக்கிறார்கள். இந்த பட்ஜெட்டில் பயணிகள் வசதிக்கும், பாதுகாப்பிற்க்கும் முன்னுரிமை கொடுக்கப்படும்.



அவர்களின் பாதுகாப்பை உயர்துவதற்கு ஆட்டோமேட்டிக் கதவுகள் ரயிலில் பொருத்தபடலாம் என்கிற எதிர்பார்ப்பு இருக்கிறது. பயணிகள் இரவில் தூங்கும் போது குளிராமல் இருப்பதற்கு ஒரு முறை மட்டும் பயன்படுத்தபடும் டிஸ்போசபில் போர்வைகளை தர இருக்கிறார்கள். இன்னும் பல அறிவிப்புகள் இருக்கலாம்.

அப்படியே இந்த ஒட்ட ரயில்களுக்கு பதில் அதிவேக புல்லட் ரயில்களை விடலாம்.


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media