தமிழ்நாட்டி வட கிழக்கு மழை எதிர் பார்த்த அளவு விழாமல் பொய்த்த நிலையில் , விவசாயிகள் மற்றும் மக்கள் அனைவரும் தென்மேற்கு பருவமழை சராசரி அளவு பெய்ய வேண்டும் என்று நினைத்து கொண்டு இருந்தனர் . இந்நிலையில் கடந்த 2 நாட்களாக தமிழகத்தின் பல இடங்களில் மழை பெய்து வருகிறது .
சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய அதிகாரி ஒருவர் கூறுகையில் , தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி ஆகிய இடங்களில் இடியுடன் கூடிய மழை அல்லது மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது , இதே வானிலை நாளையும் தொடரலாம் என்று அவர் தெரிவித்தார் .
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.