

இன்று நடந்த ஆண்கள் 50 மீ துப்பாக்கி சூடுதல் போட்டியில் இந்திய வீரர்கள் தங்கமும் வெள்ளியும் வென்றனர். இந்திய வீரர் ஜித்து ராய் தங்கப்பதக்கமும், குர்பால் சிங் வெள்ளி பதக்கமும் வென்றார்கள். இப்போது இந்தியா 7 தங்கம், 10 வெள்ளி, 7 வெண்கலத்துடன் இந்தியா 4வது இடத்திற்கு முன்னேறியது.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.