முன்பெல்லாம் பலரின் ஆசை ஒருமுறையாவது ஆகாயத்தில் பறந்து விட வேண்டும் என்பதாக தான் இருக்கும். ஆனால் இப்போது விமானத்தில் பயணம் செய்வதற்கே பயமாக இருக்கிறது. ஏனென்றால் விமான விபத்து அதிகரித்து வருகிறது. முதலில் மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் காணாமல் போனது, அடுத்து மலேசியன் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது, அடுத்து தைவானில் ஒரு விமான விபத்து நடந்தது. இவை அனைத்தும் இவை அனைத்தும் இந்த ஆண்டு நடந்தது.
இப்போது அடுத்த விபத்து நடந்து விட்டது , அதுவும் இந்தியாவில் நடந்து உள்ளது. இந்தியான் ஏர் போர்ஸ் விமானத்தில் இந்த விபத்து நடந்து உள்ளது. பரேலியில் இருந்து அலகாபாத் சென்று கொண்டு இருந்த போது லக்னவ் அருகே நடந்தது. இதில் 7 பேர் இறந்து இருக்கலாம் என கருதப்படுகிறது.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.