உலக வரலாற்றுலையே முதல் முறையாக மலேரியா எதிர்ப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இதனை பிரிட்டனை சேர்ந்த மருந்துகள் தயாரிக்கும் நிறுவனமான கிளாஸ்கோ கண்டுபிடித்து உள்ளது. இந்த மருந்துக்கு ஆர்.டி.எஸ்.எஸ் என்று பெயரிடப்பட்டு உள்ளது. இந்த மருந்து ஐ.நா.வின் உலக சுகாதார மையம் மற்றும் ஐரோப்பா மெடிசன்ஸ் ஏஜென்சியின் அனுமதி பெற்ற பிறகே விற்பனைக்கு வரும்.
மலேரியா வருவதற்கு முக்கிய காரணம் கொசுக்கள் தான். ஆனால் அவை அனைத்தையும் அழிப்பது என்பது கடினமான செயல் ஆகும். இந்த மருந்தை கண்டுபிடிப்பதற்காக இந்த நிறுவனம் தனது ஆராய்ச்சியாளர்களை கொண்டு 30 ஆண்டுகள் கடுமையாக உழைத்தது . அதற்கு பலன் கிடைத்து உள்ளது.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.