இந்தியாவின் மார்ஸ் ஆர்பிட்டர் மிஸன் என்று அழைக்கப்படும் மங்கள்யான் செவ்வாய் கிரகத்தை அடைந்தது . இந்த மங்கள்யான் செவ்வாய் கிரகத்தை ஒரு முறை சுற்றி முடிக்க 3.2 நாட்கள் ஆகிறதாம் . இன்னும் 6 மாதங்களுக்கு மங்கள்யான் செவ்வாய் கிரகத்தை சுற்றிக் கொண்டு இருக்கும் .
இதில் உள்ள அனைத்து இயந்திரங்களும் இயக்க தொடங்கிவிட்டது . இந்த செயற்கை கோளில் உள்ள மார்ஸ் கலர் கேமரா எனப்படும் இந்த கேமரா இதுவரை இரண்டு செட் போட்டோக்களை அனுப்பி உள்ளது .
மேலும் செவ்வாய் கிரகத்தின் 3-டி போட்டோ ஒன்றையும் இஸ்ரோவிற்கு அனுப்பி உள்ளது . இதனை தனது டிவிட்டர் அக்கோண்டில் பதிந்துள்ளது .
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.