ஒடிசாவில் கடந்த நான்கு நாட்களாகவே கன மழை பெய்துவருகிறது.இதன் காரணமாக இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.பள்ளி கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் சிக்கிடி,பத்ராபூர்,அஸ்கா,மொஹானா உள்ளிட்ட இடங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.இந்த வெள்ளத்தினால் பத்து பேர் பலியானதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
50000-க்கும் மேற்ப்பட்ட மக்கள் பாதுகாப்பான பகுதிகளில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.