BREAKING NEWS

Ads

உலகம்

Friday, 25 October 2013

ஒடிசாவில் வெள்ளம்-அகதிகளாய் மக்கள்....!!!!


ஒடிசாவில் கடந்த நான்கு நாட்களாகவே கன மழை பெய்துவருகிறது.இதன் காரணமாக இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.பள்ளி கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் சிக்கிடி,பத்ராபூர்,அஸ்கா,மொஹானா உள்ளிட்ட இடங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.இந்த வெள்ளத்தினால் பத்து பேர் பலியானதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

50000-க்கும் மேற்ப்பட்ட மக்கள் பாதுகாப்பான பகுதிகளில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். 


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media