பிரபல இயக்குனரான ராம்கோபால்வர்மாவுக்கு சில தினங்கள் முன்பு வந்த வந்த மிரட்டலை அடுத்து, அவருக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. அவரது வழக்கமான படங்கள் போலவே சமீபத்திய படமான "சத்யா-2"வும் நிழல்உலக தாதா பற்றிய படமாகும். இதன் காரணமாகவே அவருக்கு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது என வெளிவந்த கருத்தை மறுத்துள்ள அவர், இதை பற்றி எதுவும் கூற முடியாது என தெரிவித்துள்ளார்.
#என்னமோ நடக்குது.. மர்மமா இருக்குது..!
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.