முசாஃபர் நகர் கலவரத்தில் பாதிக்கப்பட்ட முஸ்லீம்களை தீவிரவாத செயல்களுக்கு பயன்படுத்த பாக்கிஸ்தான் ஏஜென்சிகள் முயற்சித்தன - ராகுல் காந்தி அதிர்ச்சி தகவல்
மத்திய பிரதேச சட்டமன்ற தேர்தலை மையப்படுத்தி பிரச்சாரங்கள் செய்து வரும் ராகுல் கூட்டத்தில் பேசும்போது முசாஃபர் நகர் கலவரத்தில் பாதிக்கப்பட்ட முஸ்லீம்களை தீவிரவாத செயல்களுக்கு பயன்படுத்த பாக்கிஸ்தான் ஏஜென்சிகள் முயற்சித்ததாக ராகுலுக்கு அதிகாரி ஒருவர் தெரிவித்ததாக கூறினார். பாஜக நாட்டின் மதசார்பற்ற தன்மையை சேதப்படுத்துவதாகவும் நாட்டை பிளவுபடுத்தி ஆளத்துடிப்பதாகவும் குற்றம் சாட்டினார்.
# நேற்று சென்டிமெண்ட் பேச்சு, இன்று திகில் பேச்சு, ராகுல் பேசாமல் சினிமாவுக்கு கதை வசனம் எழுத போயிருக்கலாம்
மத்திய பிரதேச சட்டமன்ற தேர்தலை மையப்படுத்தி பிரச்சாரங்கள் செய்து வரும் ராகுல் கூட்டத்தில் பேசும்போது முசாஃபர் நகர் கலவரத்தில் பாதிக்கப்பட்ட முஸ்லீம்களை தீவிரவாத செயல்களுக்கு பயன்படுத்த பாக்கிஸ்தான் ஏஜென்சிகள் முயற்சித்ததாக ராகுலுக்கு அதிகாரி ஒருவர் தெரிவித்ததாக கூறினார். பாஜக நாட்டின் மதசார்பற்ற தன்மையை சேதப்படுத்துவதாகவும் நாட்டை பிளவுபடுத்தி ஆளத்துடிப்பதாகவும் குற்றம் சாட்டினார்.
# நேற்று சென்டிமெண்ட் பேச்சு, இன்று திகில் பேச்சு, ராகுல் பேசாமல் சினிமாவுக்கு கதை வசனம் எழுத போயிருக்கலாம்
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.