அமைச்சரகம் உட்பட மாஃபியாக்கள் எங்கும் உள்ளார்கள் - பிரதமரை எச்சரித்த முன்னாள் நிலக்கரி துறை செயலாளர்
நிலக்கரித்துறையின் முன்னாள் செயலாளர் பிசி பாரக் அவர்கள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு 2005ம் ஆண்டு எழுதிய கடிதத்தில் மாஃபியாக்கள் எங்கும் வியாபித்து உள்ளார்கள், அவர்கள் நிலக்கரி அமைச்சகத்திலும் நுழைந்துள்ளார்கள் என்று கடிதம் எழுதியுள்ளார்.
அரசியல், நிலக்கரித்துறை, கோல் இந்தியா நிறுவனம் என அனைத்திலும் வியாபித்துள்ள மாஃபியாவை நீக்குவது என்பது நிலக்கரித்துறையின் நெறிமுறைகளை, நிர்வாக கட்டுமானத்தை மாற்றுவதால் மட்டுமே செய்ய முடியும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
# மன்மோகனே மிக்சர் சாப்பிட மட்டும் தான் வாய் திறப்பார், அவர்கிட்ட சொல்லி என்ன ஆகப்போகிறது?
நிலக்கரித்துறையின் முன்னாள் செயலாளர் பிசி பாரக் அவர்கள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு 2005ம் ஆண்டு எழுதிய கடிதத்தில் மாஃபியாக்கள் எங்கும் வியாபித்து உள்ளார்கள், அவர்கள் நிலக்கரி அமைச்சகத்திலும் நுழைந்துள்ளார்கள் என்று கடிதம் எழுதியுள்ளார்.
அரசியல், நிலக்கரித்துறை, கோல் இந்தியா நிறுவனம் என அனைத்திலும் வியாபித்துள்ள மாஃபியாவை நீக்குவது என்பது நிலக்கரித்துறையின் நெறிமுறைகளை, நிர்வாக கட்டுமானத்தை மாற்றுவதால் மட்டுமே செய்ய முடியும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
# மன்மோகனே மிக்சர் சாப்பிட மட்டும் தான் வாய் திறப்பார், அவர்கிட்ட சொல்லி என்ன ஆகப்போகிறது?
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.