இந்த வார இறுதியில் நடைபெறவுள்ள, இந்திய கார் ரேஸ் பிரியர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்க்கும் கிராண்ட் ஃபிரிக்ஸ்க்கு தடை இல்லை என அறிவித்து,ஸ்பான்ஸர்களின் வயிற்றில் பாலை வார்த்துள்ளது நீதிமன்றம்.ஏற்கனவே அடுத்த ஆண்டு கிராண்ட் ஃபிரிக்ஸ் நடைபெறாது என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த ஆண்டும் நடக்காதோ என்ற ரசிகர்களின் பயம் முடிவுக்கு வந்துள்ளது.பந்தயத்தை நடத்துபவர்கள் சென்ற ஆண்டுக்கான கேளிக்கை வரியை கட்டாததால் இந்த ஆண்டு போட்டியை தடை செய்யவெண்டும் என்று அமித்குமார் என்பவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிமன்றம் இவ்வாறு அறிவித்துள்ளது.
மேலும் இந்த மனுவை அடுத்த வாரம் மீண்டும் விசாரிப்பதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
#சின்ராசு..அடிச்சு ஓட்ரா வண்டிய..!
மேலும் இந்த மனுவை அடுத்த வாரம் மீண்டும் விசாரிப்பதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
#சின்ராசு..அடிச்சு ஓட்ரா வண்டிய..!
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.