மாமல்லபுரம் அருகே உள்ள வடநெமிலியை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் லாரி கிளீனராக வேலை செய்கிறார், இவருக்கு போர் அடிக்கும் போது போலீஸ் கண்ட்ரோல் ரூமுக்கு போன் செய்து பெண் போலீசாரிடம் ஆபாசமான வார்த்தைகளை பேசி வந்துள்ளார்
கடந்த 7 மாதங்களில் பன்னீர்செல்வம் 1041 முறை கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்து ஆபாசமாக பேசி பெண் போலீசாரை டார்ச்சர் செய்துள்ளார், பன்னீர்செல்வத்தை பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்தனர், மேலும் அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தொந்தரவு செய்தல், மிரட்டல் விடுத்தல், தகவல் தொடர்பு சாதனத்தை தவறாக பயன்படுத்துதல் உள்ளிட்ட சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்கு தொடுக்கப்பட்டது.
# க்ளீனருக்கு பெண்டு எடுத்திருப்பார்களோ?
கடந்த 7 மாதங்களில் பன்னீர்செல்வம் 1041 முறை கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்து ஆபாசமாக பேசி பெண் போலீசாரை டார்ச்சர் செய்துள்ளார், பன்னீர்செல்வத்தை பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்தனர், மேலும் அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தொந்தரவு செய்தல், மிரட்டல் விடுத்தல், தகவல் தொடர்பு சாதனத்தை தவறாக பயன்படுத்துதல் உள்ளிட்ட சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்கு தொடுக்கப்பட்டது.
# க்ளீனருக்கு பெண்டு எடுத்திருப்பார்களோ?
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.