தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் 58-வது பிறந்த நாளை முன்னிட்டு, சென்னை மாநகராட்சி பகுதிகளுக்கு உட்பட்ட குடியிருந்து வருபவர்களுக்கு,வரும் பிப்ரவரி மாதம் 24ம் தேதி பிறக்கும் பெண் குழந்தைகளுக்கு, அவர்களது பெயரில் ரூ.10,000 வைப்பு நிதி செய்யப்படும் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
2012 மற்றும் 2013 ஆம் ஆண்டுகளில், பிப்ரவரி 24 அன்று பிறந்த பெண் குழந்தைகளுக்கும் இப்பரிசு தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பரிசு தொகையினை பெறுவதற்கு உரிய பிறப்பு சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் ஆகியவற்றுடன் வரும் 25-2-2014 அன்று மாலை 5 மணிக்குள் சென்னை மாநகராட்சியின் பொது சுகாதார துறைக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
2012 மற்றும் 2013 ஆம் ஆண்டுகளில், பிப்ரவரி 24 அன்று பிறந்த பெண் குழந்தைகளுக்கும் இப்பரிசு தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பரிசு தொகையினை பெறுவதற்கு உரிய பிறப்பு சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் ஆகியவற்றுடன் வரும் 25-2-2014 அன்று மாலை 5 மணிக்குள் சென்னை மாநகராட்சியின் பொது சுகாதார துறைக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.