BREAKING NEWS

Ads

உலகம்

Tuesday, 21 January 2014

12 வயது சிறுமியை கொன்று, அவரது பிணத்துடன் உறவு

மும்பையை சேர்ந்த ராகுல் என்பவர், ஆறாம் வகுப்பு படிக்கும் 12 வயது சிறுமியை கொலை செய்து, அவரது பிணத்துடன் உறவு கொண்டிருக்கிறார். கடந்த 17ம் தேதி, அச்சிறுமியை தன் வண்டியில் லிப்ட் தருவதாக சொல்லி ஏற்றி கொண்டு சென்று, தனிமையான இடத்திற்கு அவரை இழுத்து சென்று இருக்கிறார். பின்னர், கற்பழிக்க முயன்ற போது, சிறுமி மறுத்ததால், அவரை கொன்று இருக்கிறார்.  பின்னர், இறந்து கிடந்த சிறுமியின் உடலோடு, உறவு கொண்டிருக்கிறார் ராகுல்.

போலீசார் விசாரணையில், மோப்ப நாய்களை பயன் படுத்தினர். நாய்களின் உதவியால், சம்பவம் நடந்த இடத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர். அருகில் இருந்த கிராம மக்களிடம் விசாரணை மேற் கொண்ட போது, ராகுலை பற்றிய விவரமறிந்து, அவனை கைது செய்து உள்ளனர்.


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media