BREAKING NEWS

Ads

உலகம்

Tuesday, 21 January 2014

தூக்கிலிருந்து தப்பினார்கள் வீரப்பன் கூட்டாளிகள் என மரணதண்டனை விதிக்கப்பட்ட நால்வர்

தூக்கிலிருந்து தப்பினார்கள் வீரப்பன் கூட்டாளிகள் என மரணதண்டனை விதிக்கப்பட்ட நால்வர்


வீரப்பன் வழக்கில் தூக்குத் தண்டனையை எதிர்நோக்கி கர்நாடக சிறையில் வாடும் சைமன், பிளவேந்திரன், ஞானப்பிரகாசம், மீசைக்கார மாதையன் ஆகியோரது மரண தண்டனையை ரத்து செய்ய வலியுறுத்தி தொடரப்பட்ட வழக்கில் இன்று (21.01.2014) உச்சநீதிமன்றம் நல்ல தீர்ப்பை வழங்கியது.

நால்வரின் தூக்கு தண்டனையும் ரத்து செய்யப்பட்டு அவர்களது தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்துள்ளது, இதை போன்றே ராஜீவ்காந்தி கொலையில் தொடர்புடையதாக குற்றம் சாட்டப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் போன்றோருடையை தூக்கையும் நீக்குவார்கள் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media