65 வயதான தென் கொரியாவை சேர்ந்த பெண் ஒருவர், கடுமையான மூட்டு வலியால் பாதிக்கப்பட்டிருந்தார். மாத்திரைகள் மருந்துகள் பயனளிக்காததால், அக்குபஞ்சர் மருத்துவத்தை நாடியிருக்கிறார்.
அக்குபஞ்சர் முறையில் சிறு ஊசிகளை கொண்டு குத்தி, குணமடைய வைப்பது வழக்கம். அது போல், பாதிக்கப் பட்ட பெண்ணின் கால் முட்டிகளில், ஊசிகளை கொண்டு குத்தப்பட்டது அல்லாமல், அவர்களது திசுக்களிலேயே ஊசிகள் விடப்பட்டிருக்கிறது. இதையடுத்து அந்த பெண், மூட்டு வலி அதிகரித்த காரணத்தினால், எக்ஸ்ரே எடுக்கும் போது, அவர் கால் மூட்டு பகுதிகளில் குவிந்திருந்த தங்க ஊசிகள் தென்பட்டது.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.