மதிமுகவை பாஜக கூட்டணியில் சேர்த்தது தவறு என்றும், இதனால் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும் அதிமுகதான் ஜெயிக்கப் போகிறது என்று சுப்பிரமணியம் சாமி கருத்து கூறியுள்ளார். சாமியின் இக்கருத்து, மதிமுகவினரையும் மட்டுமல்லாது, பாஜகவினரையும் கடும் அதிருப்தி படுத்தியுள்ளது.
இதைப் பற்றி, பாஜகவைச் சேர்ந்த நிர்வாகி எம்.வி.எம். அழகப்பன் கூறுகையில், "சாமியின் கருத்து நான்சென்ஸ். முட்டாள்தனமாக அவர் பேசுகிறார். கட்சித் தலைவர் ராஜ்நாத் சிங்கின் ஒப்புதலுடன் தான் கூட்டணி அமைக்கப்பட்டு வருகிறது. தமிழக பாஜக விவகாரங்களில் சாமி தலையிடக் கூடாது." என்று பேசியுள்ளார்.
"கட்சித் தலைவர் ராஜ்நாத் சிங்கின் ஒப்புதலுடன் அதிகாரப்பூர்வமாக அமைக்கப்பட்டதே மதிமுக - பாஜக கூட்டணி. அதுகுறித்து சாமிக்கு கருத்துக் கூற உரிமையே கிடையாது. ", என்று பாஜக தேசிய செயலாளர் முரளிதர ராவ் கூறியுள்ளார்.
இதைப் பற்றி, பாஜகவைச் சேர்ந்த நிர்வாகி எம்.வி.எம். அழகப்பன் கூறுகையில், "சாமியின் கருத்து நான்சென்ஸ். முட்டாள்தனமாக அவர் பேசுகிறார். கட்சித் தலைவர் ராஜ்நாத் சிங்கின் ஒப்புதலுடன் தான் கூட்டணி அமைக்கப்பட்டு வருகிறது. தமிழக பாஜக விவகாரங்களில் சாமி தலையிடக் கூடாது." என்று பேசியுள்ளார்.
"கட்சித் தலைவர் ராஜ்நாத் சிங்கின் ஒப்புதலுடன் அதிகாரப்பூர்வமாக அமைக்கப்பட்டதே மதிமுக - பாஜக கூட்டணி. அதுகுறித்து சாமிக்கு கருத்துக் கூற உரிமையே கிடையாது. ", என்று பாஜக தேசிய செயலாளர் முரளிதர ராவ் கூறியுள்ளார்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.