ஆம் ஆத்மி கட்சியின் நடவடிக்கைகள் ஏமாற்றத்தை தந்தாலும், அக்கட்சிக்கு அளித்த ஆதரவை திரும்ப பெறும் முடிவில் தற்போது இல்லை என்று காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
"நாங்கள் பல விஷயங்களை கருத்தில் கொண்டு தான் ஆம் ஆத்மிக்கு ஆதரவளித்தோம். அதனால் பொறுமையுடன் தான் செயல் படுவோம். இன்னொரு முறை தேர்தல் நடத்த பட்டு, டெல்லி மக்களுக்கு சிரமத்தை கொடுக்க வேண்டாம் என தான், அவர்களுக்கு ஆதரவு கரம் நீட்டினோம். ஆனால், ஆம் ஆத்மி மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் வேகம் இல்லை .", என காங்கிரஸ் சார்பில் பேசிய முகுல் வாஸ்னிக் கூறினார்.
"நாங்கள் பல விஷயங்களை கருத்தில் கொண்டு தான் ஆம் ஆத்மிக்கு ஆதரவளித்தோம். அதனால் பொறுமையுடன் தான் செயல் படுவோம். இன்னொரு முறை தேர்தல் நடத்த பட்டு, டெல்லி மக்களுக்கு சிரமத்தை கொடுக்க வேண்டாம் என தான், அவர்களுக்கு ஆதரவு கரம் நீட்டினோம். ஆனால், ஆம் ஆத்மி மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் வேகம் இல்லை .", என காங்கிரஸ் சார்பில் பேசிய முகுல் வாஸ்னிக் கூறினார்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.