கடந்த பல வருடங்களாக நஷ்டத்தில் இயங்கி கொண்டிருந்தது கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம். அந்நிலையில் அதன் நிர்வாக இயக்குநராக, நேர்மைக்கு பேர் போன ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம் பொறுப்பேற்ற பின்பு, வியாபரத்தில் பல புதுமைகளை புகுத்தினார். இதன் மூலம் தொழிலில் வந்த லாபத்தில் ஒரு பங்கை, நெசவாளர்களுக்கே ஊக்கத்தொகையாக வழங்கினார்.
2013ம் ஆண்டு அதிக கைத்தறித் துணிகளை உற்பத்தி செய்ததற்கான விருதையும், கைத்தறித் துணிகளை உற்பத்தி செய்வதில் மிகப்பெரிய பங்களிப்பை தந்ததற்கான விருதையும், மத்திய அரசிடம் இருந்து பெற்றிருக்கிறது,கோ-ஆப்டெக்ஸ்.
இந்த சாதனையை சாத்தியமாக்கிய சகாயம் அவர்களுக்கு, உங்கள் வாழ்த்துகளை சொல்லுங்கள்!
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.