டெல்லி முதல் அமைச்சர் அர்விந்த் கேஜ்ரிவாலுக்கு ஊழலை எதிர்த்து பேசுவதற்கு, எந்த தார்மீக உரிமையும் இல்லை என தாக்கரே கூறியுள்ளார்.
ஊழலுக்கு பேர் போன காங்கிரஸ் கட்சியின் உதவியோடு ஆட்சி அமைத்து இருக்கும் கேஜ்ரிவால் ஊழலை எதிர்த்து பேசுவது போலியாக வேடம் போடுவதே ஆகும்.
கேஜ்ரிவாலும் அவர் கட்சியினரும், மெட்ரோ ரயில்களில் வேலைக்கு செல்வது பற்றியும், அரசு அளிக்கும் பங்களாக்களை நிராகரிப்பது பற்றியும் பேசிய பேச்சுக்கள், வாக்குறுதிகள் எல்லாமே காற்றில் பரந்து விட்டது என அவர் கருத்து தெரிவித்துள்ளார்.
ஊழலுக்கு பேர் போன காங்கிரஸ் கட்சியின் உதவியோடு ஆட்சி அமைத்து இருக்கும் கேஜ்ரிவால் ஊழலை எதிர்த்து பேசுவது போலியாக வேடம் போடுவதே ஆகும்.
கேஜ்ரிவாலும் அவர் கட்சியினரும், மெட்ரோ ரயில்களில் வேலைக்கு செல்வது பற்றியும், அரசு அளிக்கும் பங்களாக்களை நிராகரிப்பது பற்றியும் பேசிய பேச்சுக்கள், வாக்குறுதிகள் எல்லாமே காற்றில் பரந்து விட்டது என அவர் கருத்து தெரிவித்துள்ளார்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.