பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்த ஆம் ஆத்மி, இம்மாத கடைசியில் போட்டியிட இருக்கும் வேட்பாளர் பட்டியலையும், தொகுதிகளையும் வெளியிட இருப்பதாக கூறியுள்ளது.
சென்னையும் அதில் ஒரு தொகுதியாக இருக்க வாய்ப்புள்ளது என்பதையும் அறிவித்துள்ளது. ஆம் ஆத்மி (தமிழ்நாடு) கட்சியை சேர்ந்த லெனின் தெரிவிக்கையில், தமிழகத்தில் இருந்து நிறைய இளைஞர்கள் கட்சியில் சேர விருப்பம் தெரிவித்துள்ளனர். கட்சியிலும், தமிழகத்தில் திராவிட கட்சிகளுக்கு ஒரு மாற்று கட்சியாக அமைவது பற்றி ஒரு ஆர்வம் உருவாகியுள்ளது.
இதுவரை தமிழகத்தில் மட்டும், 31, 000 ஆம் ஆத்மி கட்சியில் உறுப்பினர்களாக சேர்ந்துள்ளனர்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.