BREAKING NEWS

Ads

உலகம்

Monday, 6 January 2014

தே.மு.தி.கவுடன் கூட்டணி வைத்தால், தி.மு.க உருப்படாம போகும்: மு.க. அழகிரி

புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த மு.க. அழகிரி, தி.மு.க லோக்சபா தேர்தலில் தே.மு.தி.கவுடன் கூட்டணி வைத்தால், தி.மு.க உருப்படாமல் போகும் என்றும், விஜயகாந்த்தை ஒரு அரசியல் தலைவராகவே தான் மதிக்கவில்லை என்று வெளிப்படையாக கூறியுள்ளார்.



முன்பொரு முறை மு.க. அழகிரி, விஜயகாந்தை தனது நண்பர் என்று கூறியதாகவும், அதற்கு அவர், "அழகிரி என்ன? என்னுடன் கோலி விளையாடினாரா? பட்டம் விட்டாரா? " என்று கேட்டுள்ளார்.  தே.மு.தி.க தலைவராக கூறிக்கொள்ளும் விஜயகாந்திடம் அரசியல் நாகரிகமே இல்லை என்றும் மு.க. அழகிரி தனது பேட்டியில் கூறியுள்ளார். 


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media