இளம் பெண் ஒருவரை சட்டவிரோதமாக பின் தொடர்ந்து வேவு பார்த்ததாக குஜ்ராத் முதல்வர் மோடி மற்றும் அம்மாநில உள்துறை அமைச்சர் அமித் ஷா சில மாதங்களுக்கு முன்பு குற்றம் சாட்டப்பட்டனர். இது தொடர்பாக மாநில, மத்திய அளவில் விசாரணை நடந்து வருகிறது.
இந்த வழக்கு தொடர்பாக, மோடி மீதும், அமித் ஷா மீதும், முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யும் படி, குஜ்ராத் மாநில முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி ப்ரதீப் ஷர்மா விடுத்த கோரிக்கையை, அம்மாநில காவல் துறை நிராகரித்து உள்ளது.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.