தமிழக அரசு, மாநிலத்தின் வளர்ச்சிக்காக ஏதும் செய்யாமல், மதுபான கடைகளை திறந்து, இளைஞர்களின் வாழ்க்கையை சீரழிக்கிறது என்றும், பல தாய்மார்களின் வாழ்க்கை பாதிக்க படுகிறது என்றும் விஜயகாந்த் கூறியுள்ளார். தெருவிற்கு தெரு டாஸ்மாக் கடைகள் திறந்தது போதாது என்று, இப்பொழுது பெரிய பெரிய ஷாப்பிங் மாள்களிலும், ஏ.சி வசதிகளுடன் மதுகடைகளை திறந்து இருப்பது கண் டனதிற்கு உரியது என்று தே.மு.தி.க பொதுக்குழுவில் பேசியுள்ளார்.
இதற்கு முன்பு, சமீபத்தில் நடந்த, ஒரு படவிழாவின் போது, விஜயாகாந்த், குடிப்பதில் என்ன தவறு இருக்கிறது என்றும், அது பெரிய தப்பா என்றும் பேசியுள்ளார் என்பது குறிப்படத்தக்கது.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.