ஊழலுக்கு எதிராக தன் உயிரை கொடுத்தாவது அதை ஒழிக்க போராடுவேன் என்று கூறி இருக்கிறார், கேஜ்ரிவால்.
ஊழலை பொறுத்து கொள்வது என்ற பேச்சுக்கே இடம் கிடையாது என்றும், ஷீலா தீட்ஷீத், காங்கிரஸ் அமைச்சர்கள், பா.ஜ.க அமைச்சர்கள், தனது ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்தவர்கள் என எவராக இருந்தாலும், சமரசமே இல்லாமல் அவர்களை எதிர் கொள்ள போவதாக அவர் பேசி இருக்கிறார்.
ஊழலை பொறுத்து கொள்வது என்ற பேச்சுக்கே இடம் கிடையாது என்றும், ஷீலா தீட்ஷீத், காங்கிரஸ் அமைச்சர்கள், பா.ஜ.க அமைச்சர்கள், தனது ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்தவர்கள் என எவராக இருந்தாலும், சமரசமே இல்லாமல் அவர்களை எதிர் கொள்ள போவதாக அவர் பேசி இருக்கிறார்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.