BREAKING NEWS

Ads

உலகம்

Monday, 6 January 2014

ஊழலுக்கு எதிராக பணிபுரிவதில் எந்த சமரசமும் இல்லை: கேஜ்ரிவால்

ஊழலுக்கு எதிராக தன் உயிரை கொடுத்தாவது அதை ஒழிக்க போராடுவேன் என்று கூறி இருக்கிறார், கேஜ்ரிவால்.

ஊழலை பொறுத்து கொள்வது என்ற பேச்சுக்கே இடம் கிடையாது என்றும், ஷீலா தீட்ஷீத், காங்கிரஸ் அமைச்சர்கள், பா.ஜ.க அமைச்சர்கள், தனது ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்தவர்கள் என எவராக இருந்தாலும், சமரசமே இல்லாமல் அவர்களை எதிர் கொள்ள போவதாக அவர் பேசி இருக்கிறார்.


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media