மியான்மர் நாட்டுக்கு சென்றுள்ள பிரதமர் மன்மோகன் சிங் அங்கு நடைபெறும் பிம்ஸ்டெக் மாநாட்டில் இலங்கை அதிபர் ராஜபக்சேவை சந்தித்து பேசினார். இருவரும் ஈழத்தமிழர் நலன்கள், தமிழக மீனவர்கள் பிரச்னை குறித்து இருவரும் ஆலோசித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ராஜபக்சேவை மன்மோகன் சிங் சந்திக்கக்கூடாது என தமிழகத்தை சேர்ந்த முக்கிய கட்சிகள் மற்றும் மக்களிடயே தோன்றிய எதிர்ப்புகளையும் மீறி, பிரதமர் அவரை சந்தித்தது தமிழக அரசியல் கட்சிகள் மற்றும் பொது மக்களிடேயே பலத்த அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
7 பேர் விடுதலை எதிர்த்து மனு , பிரதமர் இலங்கை அதிபரை சந்தித்தல் போன்றவற்றால், தமிழகத்தில் காங்கிரஸிற்கான எதிர்காலம் காணாமல் போய் கொண்டிருக்கிறது என நினைத்தால், லைக் போடுங்கள்!
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.