ராஜஸ்தான் கிரிக்கெட் வாரியம் அதன் தலைவராக லலித் மோடியை தேர்வு செய்தது . இதனை தொடர்ந்து இன்று இந்திய கிரிக்கெட் வாரியம் ராஜஸ்தான் வாரியத்தை தடை செய்தது . இதற்கு முன்னரே இந்திய கிரிக்கெட் வாரியம் , லலித் மோடியை தேர்வு செய்ய வேண்டாம் என எச்சரித்து இருந்தது .
இந்த பொறுப்பிற்கான தேர்தல் கடந்த வருடம் டிசம்பர் 19 ஆம் தேதி நடந்தது . இதில் லலித் மோடி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றார் .
இந்த பொறுப்பிற்கான தேர்தல் கடந்த வருடம் டிசம்பர் 19 ஆம் தேதி நடந்தது . இதில் லலித் மோடி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றார் .
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.