கடலில் மீன் பிடிக்கச் சென்ற தமிழக மீனவர்கள் 47 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர் . அவர்களின் 11 படகுகளையும் கைப்பற்றிச் சென்றனர் .
அவர்கள் அனைவரும் இந்திய எல்லையிலேயே மீன் பிடித்து கொண்டு இருந்த போது இலங்கை கடற்படையினர் அவர்கள் தங்கள் எல்லைக்குள் வந்து மீன் பிடிப்பதாகக் கூறி அவர்களைக் கைது செய்தனர் என்று தெரிகிறது .
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.