ஆஸ்த்ரியா நாட்டின் வியன்னா என்னும் பகுதியில் பெண் ஒருவர் தனது வீட்டின் மூன்றாவது மாடியில் வசித்து வருகிறார் . அவருக்கு சூரியக் குளியல் எடுக்க வேண்டும் என்று எண்ணம் ஏற்பட்டது .
இதனால் தனது வீட்டின் ஜன்னலைத் திறந்து , மெத்தையை விரித்து நிர்வாணமாக தனது உடலைக் காட்டியவாறு படுத்து இருந்தார் . தீடீரென ஒரு பெண் நிர்வாணமாக படுத்து கிடப்பதை பார்த்ததால் அங்கே கூட்டம் கூடியது . பல ஆண்கள் அந்த இடத்தில் கூடினர் .
அந்த இடத்தில் தீடீரென கூட்டம் கூடியதால் போக்குவரத்து இடையூறு ஏற்பட்டது . பின்னர் போலிசார் வந்து அந்த கூட்டத்தை அப்புறப்படுத்தினர் . சிலர் இந்த நிகழ்ச்சியை படம் எடுத்த்னர் . பலர் வீடியோ எடுத்தனர் .
இதனால் தனது வீட்டின் ஜன்னலைத் திறந்து , மெத்தையை விரித்து நிர்வாணமாக தனது உடலைக் காட்டியவாறு படுத்து இருந்தார் . தீடீரென ஒரு பெண் நிர்வாணமாக படுத்து கிடப்பதை பார்த்ததால் அங்கே கூட்டம் கூடியது . பல ஆண்கள் அந்த இடத்தில் கூடினர் .
அந்த இடத்தில் தீடீரென கூட்டம் கூடியதால் போக்குவரத்து இடையூறு ஏற்பட்டது . பின்னர் போலிசார் வந்து அந்த கூட்டத்தை அப்புறப்படுத்தினர் . சிலர் இந்த நிகழ்ச்சியை படம் எடுத்த்னர் . பலர் வீடியோ எடுத்தனர் .
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.