கடந்த சில நாட்களுக்கு முன் நடிகை பீரித்தி ஜிந்தா தன்னுடைய பழைய நண்பன் பாலியல் தொல்லை கொடுப்பதாக காவல் துறையினரிடம் பூகார் கொடுத்தார் .
மேலும் நெஸ் வாடியாவின் தந்தை நுஸில் வாடியாவிற்கு நிழல் உலக தாதாவிடம் இருந்து மிரட்டல் வந்தது .
இதற்கு பின்னர் அவர் தன்னுடைய ஐ.பி.எல் அணியை விற்க போவதாகவும் , அமெரிக்காவில் குடியேறப் போவதாகவும் செய்திகள் வந்து கொண்டு இருந்தன . ஆனால் இந்த செய்திகளை முற்றிலுமாக மறுத்து விட்டார் பீரித்தி ஜிந்தா .
அவர் தன்னுடைய டிவிட்டர் இணைய தளத்தில் தெரிவித்துள்ளதாவது , " மக்களின் ஆதரவுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன் . மீடியாவில் இவ்வளவு முக்கியத்துவம் பெற்றுள்ளதை நினைத்து ஆச்ச்ர்யப் படுகிறேன் . நான் என்னுடைய அணியை விற்கவில்லை . மேலும் அமெரிக்காவில் குடியேறப் போவதும் இல்லை . வதந்திகளை நம்பவேண்டாம் . நாட்டில் இதை விட முக்கியமான பிரச்சனைகள் பல உள்ள்ன " என்று கூறி இருந்தார் .
மேலும் நெஸ் வாடியாவின் தந்தை நுஸில் வாடியாவிற்கு நிழல் உலக தாதாவிடம் இருந்து மிரட்டல் வந்தது .
இதற்கு பின்னர் அவர் தன்னுடைய ஐ.பி.எல் அணியை விற்க போவதாகவும் , அமெரிக்காவில் குடியேறப் போவதாகவும் செய்திகள் வந்து கொண்டு இருந்தன . ஆனால் இந்த செய்திகளை முற்றிலுமாக மறுத்து விட்டார் பீரித்தி ஜிந்தா .
அவர் தன்னுடைய டிவிட்டர் இணைய தளத்தில் தெரிவித்துள்ளதாவது , " மக்களின் ஆதரவுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன் . மீடியாவில் இவ்வளவு முக்கியத்துவம் பெற்றுள்ளதை நினைத்து ஆச்ச்ர்யப் படுகிறேன் . நான் என்னுடைய அணியை விற்கவில்லை . மேலும் அமெரிக்காவில் குடியேறப் போவதும் இல்லை . வதந்திகளை நம்பவேண்டாம் . நாட்டில் இதை விட முக்கியமான பிரச்சனைகள் பல உள்ள்ன " என்று கூறி இருந்தார் .
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.