மோடி தனது முதல் வெளிநாட்டுப் பயணமாக பூட்டான் சென்றார் . ஏன் பூட்டானை தேர்வு செய்தார் என்று நாம் பார்த்தோம் ..
மோடியின் முதல் வெளிநாட்டு பயணம் வெற்றிகரமாக முடிந்து உள்ளது .அவர்களின் மரபை மீறி மோடியை பாராட்டி உள்ளார்கள் .
விவரம் என்னவென்றால் பூடான் நாடாளுமன்றத்திலும் ,பொதுகூட்டங்களிலும் யார் பேசுவதையும் ரசிப்பதை காட்டுவதற்காக கைதட்ட மாட்டார்கள் .ஏனென்றால் கைதட்டுதல் என்பது தீய சக்திகளை ,கெட்ட ஆவிகளை விரட்டுவதற்கு மட்டுமே செய்யபடுகிறது .
ஆனால் மோடியின் உரையை கேட்டு பல இடங்களில் கைதட்டி ரசித்தார்கள் .தங்களது மரபை மறந்து கைதட்டி ரசித்தார்கள் .மோடியின் பேச்சில் பூட்டான் மக்களும் வீழ்ந்துவிட்டார்கள்
மோடியின் முதல் வெளிநாட்டு பயணம் வெற்றிகரமாக முடிந்து உள்ளது .அவர்களின் மரபை மீறி மோடியை பாராட்டி உள்ளார்கள் .
விவரம் என்னவென்றால் பூடான் நாடாளுமன்றத்திலும் ,பொதுகூட்டங்களிலும் யார் பேசுவதையும் ரசிப்பதை காட்டுவதற்காக கைதட்ட மாட்டார்கள் .ஏனென்றால் கைதட்டுதல் என்பது தீய சக்திகளை ,கெட்ட ஆவிகளை விரட்டுவதற்கு மட்டுமே செய்யபடுகிறது .
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.